தமிழின் அடிப்படையான எழுத்துக்களில் ஒன்றான க வையும் அதன் உச்சியின் மேல் புள்ளி வைத்து க் என்ற எழுத்தையும் இன்றைய பாடத்தில் கற்கிறோம்
வழக்கப்படி இரு நேர்கோடுகள் வரைந்து மேலே ஒரு கோடு போட்டு அவற்றை இணைக்கவும் .கீழே ச வுக்கு போட்ட வளைவைப் போட்டு அதை மூடி விடவும். இது தான் க
வழக்கப்படி இரு நேர்கோடுகள் வரைந்து மேலே ஒரு கோடு போட்டு அவற்றை இணைக்கவும் .கீழே ச வுக்கு போட்ட வளைவைப் போட்டு அதை மூடி விடவும். இது தான் க
மீண்டும் மீண்டும் எழுத்துப் பயிற்சி
எழுத்தைக் காணும் இடத்தில் எல்லாம் மனசுக்குள் சொல்லிக்கொள்ளுதல் இதனால் எழுத்து நினைவில் நன்றாய்ப் பதியும்